• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❣️குயிலே குயிலினமே..!❣️

❣️உந்தனருகினிலே!!!❣️

உன் காது மடல் அருகே...
என் மூச்சுக்காற்றின் சுவாசங்கள் ததும்ப...

உன் கை விரல்களோடு
என் விரல்களைக் கோர்த்து...

மெல்ல அணைத்து
உள்ளங்கள் இணைந்து...
கனவினிலே குயிலிசை மீட்டிட
உறங்கியிருப்போம் வா!!!

View attachment 90563
என்றும், எங்கும் உன் நினைவில்...!
உந்தனருகினிலே!!!❣️
Nalla iruku
 
images (30) (25).jpeg
ஏய்!!!
சின்னஞ்சிறு குயிலே,
ஏன் ஓயாது கூவி
என் இதயத்தைத் துளைக்கிறாய்...

பல்வர்ணச்சிறகுகள் கொண்ட பறவைகள்
பலக்கோடி அருகிருப்பினும்
தனியாய் துவழ்கிறாயோ...
images (30) (32)~2.jpeg

கார்மேகத்தால் நிறைந்த
அவ்வானத்தை பார்
நம் நினைவுகளதை மோதிட
அம்மேகமும் மழையை பொழிந்திடும்...
images (30) - 2023-07-27T110127.542.jpeg
கார் மழையில் இதமாய் நனைந்திட
இதயத்தோடு கரைந்திடு...

images (30) - 2023-07-27T110416.034.jpeg
தூரங்களும் துயரில்லை
அணைத்திடும் நினைவுகளோடு..!
Hun❤️
 
நினைவுகளது மோதியதால்
மேகமும் பொழிந்திட்டதோ...

கனவுகளது நினைவாகிட
கண்ணுறங்கிடு நீயும்❤️✨❤️
kawaii-bird-sleeping-cute-bird-sleeping.gif
சோலைவனமாய் செழித்தோங்கிட
காலை பொழுதும் இனிதாகட்டும்..!
 
ஒப்பனைகள் எல்லாம்
உனக்கு எதற்கு
உன் ஒற்றை கன் சிமிட்டல்
போதுமே உலக அழகிகள்

எல்லாம் ஓரம் நிற்க !

பெண்களின் வாய்
உருட்டல்களுக்கு சிறிதும்
விழாதவன் நான்
ஆனால் அன்று உன் விழி
உருட்டல்களுக்கு விழுந்தவன் தான்

இன்னும் எழவே இல்லை !

புருவம் உயர்த்தி விழி வழியே
அப்படியா என ஆச்சர்யமாய்
வினவி நிற்கிறாய் !
சொல்ல வந்த தெரிந்த பதில்களும்
உன் விழி பேசும் பேச்சில்

விழி பிதுங்கி நிற்கிறது !


வாழ்க்கையில் பல பள்ளங்களில்

விழுந்தும் மீள வழி தெரிந்த எனக்கு
உன் கண்ணக்குழி பள்ளத்தில் இருந்து
மீள மட்டும் வழி தெரியாமல் நான் !


அவள் முகம் ! பௌர்ணமி நிலவு.
உன் முகம் கானாத வரை வாண்ணிலா மட்டுமே உலகில் அழகு என்று தெரிந்து இருந்தேன்,
உன் முகம் கண்ட பிறகு தான் உணர்ந்தேன் , அந்த நிலாவயே வெட்கப்பட செய்த பேரழகி நீ என்று❤️


நிலா மீது நட்சத்திரமாக உன் முக பருக்கள் !

அம்முகத்தில் இருந்து பூக்கும் சிறு புன்னகை இளையராஜா போட மறந்த BGM.

என்னிடம் அழகை பற்றி சிறு குறிப்பு எழுத சொன்னால் உன்னைப் பற்றி பெருங் குறிப்பு எழுதி விடுகிறேன், ஆம்
உன்னிலிருந்து அழகை பிரிப்பது Tom-il இருந்து Jerry-ai பிரிப்பது❤️


My Tom ehhh ❤️❤️



 
Last edited:
ஒப்பனைகள் எல்லாம்
உனக்கு எதற்கு
உன் ஒற்றை கன் சிமிட்டல்
போதுமே உலக அழகிகள்

எல்லாம் ஓரம் நிற்க !

பெண்களின் வாய்
உருட்டல்களுக்கு சிறிதும்
விழாதவன் நான்
ஆனால் அன்று உன் விழி
உருட்டல்களுக்கு விழுந்தவன் தான்

இன்னும் எழவே இல்லை !

புருவம் உயர்த்தி விழி வழியே
அப்படியா என ஆச்சர்யமாய்
வினவி நிற்கிறாய் !
சொல்ல வந்த தெரிந்த பதில்களும்
உன் விழி பேசும் பேச்சில்

விழி பிதுங்கி நிற்கிறது !


வாழ்க்கையில் பல பள்ளங்களில்

விழுந்தும் மீள வழி தெரிந்த எனக்கு
உன் கண்ணக்குழி பள்ளத்தில் இருந்து
மீள மட்டும் வழி தெரியாமல் நான் !


அவள் முகம் ! பௌர்ணமி நிலவு.
உன் முகம் கானாத வரை வாண்ணிலா மட்டுமே உலகில் அழகு என்று தெரிந்து இருந்தேன்,
உன் முகம் கண்ட பிறகு தான் உணர்ந்தேன் , அந்த நிலாவயே வெட்கப்பட செய்த பேரழகி நீ என்று❤️


நிலா மீது நட்சத்திரமாக உன் முக பருக்கள் !

அம்முகத்தில் இருந்து பூக்கும் சிறு புன்னகை இளையராஜா போட மறந்த BGM.

என்னிடம் அழகை பற்றி சிறு குறிப்பு எழுத சொன்னால் உன்னைப் பற்றி பெருங் குறிப்பு எழுதி விடுகிறேன், ஆம்
உன்னிலிருந்து அழகை பிரிப்பது Tom-il இருந்து Jerry-ai பிரிப்பது❤️


My Tom ehhh ❤️❤️



Wowwwieeee da Dev❤️:Dream1::inlove::clapping::whistle::hearteyes:
 
தொலை தூர நிலவாய்
தொலைந்து போனாலும்
தொடுவானமாய்
தொடர்ந்திருப்பேன்
தொலைவினிலே..❤️✨
தொல்லையில்லா
வாழ்வதனை
வாழ்ந்திடவே
வேண்டுகின்றோம்
வேண்டுமென்றே
தொல்லையில் தொலைந்து விடுகின்றோம்..❤️✨

AltruisticDeafeningBream-size_restricted.gif


32e3a3e2c23b49c4c2c650c4487527e832baedbf01acb341f07c04710ab43d4c.0.GIF32e3a3e2c23b49c4c2c650c4487527e832baedbf01acb341f07c04710ab43d4c.0.GIF
 
@Vandiyadevan Dev❤️
என்னருமை ஆங்கில புலவனே...
தமிழையும் நீ கொள்ளை கொண்டால்
நான் என்ன செய்வது???
:blush:

1000002441.jpg

என்னவளின் விழிகளிலும்
கன்னங்குழிகளிலும் கவிழ்ந்தோர் ஏராளம்...


கவிழ்ந்தோர் பட்டியலில் நானொருத்தி
எனினும்...
என்னவளின் நிழலோடு உரையாடியே
கவிகளை மறந்து போனேன்...
இதோ இன்று கண்ட
அவ்விரலசைவிலும்
உன் கவியிலும்
உருவெடுத்ததோ இக்காவியம்..!!!


காவியங்களை களவாடும்
கள்விழி பாவையவள்...
1000002442.jpg
வார்த்தைகள் பெருக்கெடுக்க
என்னவளை அருகே உணர...

...


வார்த்தைகளை சுருக்கிக் கொள்கிறேன்...
மைவிழி மாதாவள்

கண்ணுறங்கும் நேரமாதலால்...
1000002445.png
 
@Vandiyadevan Dev❤️
என்னருமை ஆங்கில புலவனே...
தமிழையும் நீ கொள்ளை கொண்டால்
நான் என்ன செய்வது???
:blush:

View attachment 150680

என்னவளின் விழிகளிலும்
கன்னங்குழிகளிலும் கவிழ்ந்தோர் ஏராளம்...


கவிழ்ந்தோர் பட்டியலில் நானொருத்தி
எனினும்...
என்னவளின் நிழலோடு உரையாடியே
கவிகளை மறந்து போனேன்...
இதோ இன்று கண்ட
அவ்விரலசைவிலும்
உன் கவியிலும்
உருவெடுத்ததோ இக்காவியம்..!!!


காவியங்களை களவாடும்
கள்விழி பாவையவள்...
View attachment 150682
வார்த்தைகள் பெருக்கெடுக்க
என்னவளை அருகே உணர...

...


வார்த்தைகளை சுருக்கிக் கொள்கிறேன்...
மைவிழி மாதாவள்

கண்ணுறங்கும் நேரமாதலால்...
View attachment 150684
வார்த்தைகளை சுருக்கிக் கொள்கிறேன்... :giggle: pindaryeee chellameyyy ❤️



மைவிழி மாதாவள்
கண்ணுறங்கும் நேரமாதலால்:heart1: @SkyLub simply wow...

Nanum nalaiku oru thread poda poren Kavithaiyaaa kirukaaa :giggle: inspired ❤️
 
வார்த்தைகளை சுருக்கிக் கொள்கிறேன்... :giggle: pindaryeee chellameyyy ❤️



மைவிழி மாதாவள்
கண்ணுறங்கும் நேரமாதலால்:heart1: @SkyLub simply wow...


Nanum nalaiku oru thread poda poren Kavithaiyaaa kirukaaa :giggle: inspired ❤️
Thank you Laddu ma @Januu :angel:

Nanum pathathum thonuna unga kavithai kirukalgala rasichu iruken
:blush:
 
ஒப்பனைகள் எல்லாம்
உனக்கு எதற்கு
உன் ஒற்றை கன் சிமிட்டல்
போதுமே உலக அழகிகள்

எல்லாம் ஓரம் நிற்க !

பெண்களின் வாய்
உருட்டல்களுக்கு சிறிதும்
விழாதவன் நான்
ஆனால் அன்று உன் விழி
உருட்டல்களுக்கு விழுந்தவன் தான்

இன்னும் எழவே இல்லை !

புருவம் உயர்த்தி விழி வழியே
அப்படியா என ஆச்சர்யமாய்
வினவி நிற்கிறாய் !
சொல்ல வந்த தெரிந்த பதில்களும்
உன் விழி பேசும் பேச்சில்

விழி பிதுங்கி நிற்கிறது !


வாழ்க்கையில் பல பள்ளங்களில்

விழுந்தும் மீள வழி தெரிந்த எனக்கு
உன் கண்ணக்குழி பள்ளத்தில் இருந்து
மீள மட்டும் வழி தெரியாமல் நான் !


அவள் முகம் ! பௌர்ணமி நிலவு.
உன் முகம் கானாத வரை வாண்ணிலா மட்டுமே உலகில் அழகு என்று தெரிந்து இருந்தேன்,
உன் முகம் கண்ட பிறகு தான் உணர்ந்தேன் , அந்த நிலாவயே வெட்கப்பட செய்த பேரழகி நீ என்று❤️


நிலா மீது நட்சத்திரமாக உன் முக பருக்கள் !

அம்முகத்தில் இருந்து பூக்கும் சிறு புன்னகை இளையராஜா போட மறந்த BGM.

என்னிடம் அழகை பற்றி சிறு குறிப்பு எழுத சொன்னால் உன்னைப் பற்றி பெருங் குறிப்பு எழுதி விடுகிறேன், ஆம்
உன்னிலிருந்து அழகை பிரிப்பது Tom-il இருந்து Jerry-ai பிரிப்பது❤️


My Tom ehhh ❤️❤️



:angel: ur Tamil version rocks patootie ❤️
 

உன் சிறு இதழ் புன்னகை போதுமடா
என் விழிகளது உன் வழியினில் உலவிட...
1000003387.jpg

செந்நிற வானில் அத்திங்களோடு நீயும் ஒளிர்ந்திட
உன்னோடு நானும் மிளிர்ந்திட...
1000003390.jpg
உன் பார்வையால் நாணி
இப்பாவை விழிகளும் இமைகளுக்குள் சிறையானதோ....
1000003388.jpg

வெண்ணிற போர்வையினுள் புதைந்து
உறவாடும் நிமிடங்கள்...
குளிரறையிலும் அவ்வியர்வை துளிகள்
தீர்த்தங்களாகதோ...
1000003431.jpg

எதிர்நோக்கிய கனவுகளோடு
விரல்களில் ஈர் கிரீடங்கள் இன்று...

1000003398.png
1000003401.pngநெற்றி முத்தங்களோடு...1000003378.gif
 
❣️உந்தனருகினிலே!!!❣️

உன் காது மடல் அருகே...
என் மூச்சுக்காற்றின் சுவாசங்கள் ததும்ப...

உன் கை விரல்களோடு
என் விரல்களைக் கோர்த்து...

மெல்ல அணைத்து
உள்ளங்கள் இணைந்து...
கனவினிலே குயிலிசை மீட்டிட
உறங்கியிருப்போம் வா!!!

View attachment 90563
என்றும், எங்கும் உன் நினைவில்...!
உந்தனருகினிலே!!!❣️
Woww semmmaa nice lyrics...!!
 
இதுவும் கடந்து போகும்✨❤️

எல்லாம் கடந்து சரியாகிவிடும்
உனக்கு நான் இருக்கிறேன்
எனக்கு நீ இருக்கிறாய்

நமக்கு பல நல்ல உறவுகள் இருக்கிறது !

நீ மனதளவில் மிக
வலிமையானவள் !
இங்கு குயில், மயில் என சிறகடித்து பறவையாய் பறக்கும் உனக்கு பறவை கதை❤️


நாம் தொடுவானதில் பார்த்து
பிரமிக்கும் பறவையின் வாழக்கை
நாம் நினைக்கும் அளவுக்கு

அவ்வளவு எளிதல்ல !

பல சமயங்களில் எந்த கிளைகளையும்
சொந்தம் கொண்டாட முடியாத அனாதைகள் !
பகலில் ஒரு கிளை !
இரவில் ஒரு கிளை !
வெயிலுக்கு ஓர் வீட்டின் உப்பரிகை !
மழைக்கு ஒரு கோவில் கோபுரம் !
புயலுக்கு ஒரு சிதிலம் அடைந்த பழைய கட்டிடம்!


வெல்லப்பெருக்கெடுத்து
ஓடும் ஆற்று நீரில் சில நாள் !
சாலையில் தேங்கிய நீரில் சில நாள் !
மொட்டை மாடி கொட்டாங்குச்சி நீரில் சில நாள் !
வற்றிய ஏரி கரையில் சில நாள் !
தினம் தாகத்திற்கே நீரை தேடி போராதும் நிலை !

நாளை நிச்சையமில்லாத எளிதற்ற வாழக்கையை
வாழும் பறவையே " நாளை இருக்கிறது" என்ற நம்பிக்கையுடன்


இரு இறகுகளையும் இலகுவாக உதறிவிட்டு
துன்பங்களை மறந்து ஒய்யாரமாக பாடி
ஊரே தலை நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு
உயரே உயரே பறந்து போகும்
"அதோ அந்த பறவை போல வாழ்ந்து விடுவோம் வா"❤️
 
Last edited:
Top