இந்த உலகில் இப்போது எல்லாம் ராமனும் இல்லை சீதையும் இல்லை என்று ஒரு கூட்டம் உரக்க சொல்லி கொண்டு இருக்க …
உண்மையான காதல் என்று இந்த உலகத்தில் ஏதோ ஒரு ஓரமாய் தான் வேடிக்கை தன பார்த்து கொண்டு இருக்கிறது இந்த நாடக காதலை ...
சரி ராவணனை நல்லவன் என்று ஒரு கூட்டம் கொண்டாடி கொண்டு இருக்க அவர்கள் கண்ணுக்கு ராமனோ சீதையோ ,உண்மையா காதலோ தெரிவது இல்லை ...
ராவணன் இடம் இருக்கும் பொது அவனின் கைகள் கூட படாமல் கண்ணியமாக நடந்து கொண்டான் ஏனெனில் அவன் நலக்குவர இடம் பெற்ற சாபம் என்று …..எந்த பெண்ணின் விருப்பம் இல்லாமலும் தொட்டால்
அவனின் தலை 10 ஆக உடையும் என்று …..எவ்வளவு பேரு அறிவர் ...
என்றவாறு பேச்சுகள் தொடங்க... பின் எப்படி ராமன் மற்றும் சீதை
பெண் என்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி
ஆததால் அவள் சீதை
உண்மையான காதல் என்று இந்த உலகத்தில் ஏதோ ஒரு ஓரமாய் தான் வேடிக்கை தன பார்த்து கொண்டு இருக்கிறது இந்த நாடக காதலை ...
சரி ராவணனை நல்லவன் என்று ஒரு கூட்டம் கொண்டாடி கொண்டு இருக்க அவர்கள் கண்ணுக்கு ராமனோ சீதையோ ,உண்மையா காதலோ தெரிவது இல்லை ...
ராவணன் இடம் இருக்கும் பொது அவனின் கைகள் கூட படாமல் கண்ணியமாக நடந்து கொண்டான் ஏனெனில் அவன் நலக்குவர இடம் பெற்ற சாபம் என்று …..எந்த பெண்ணின் விருப்பம் இல்லாமலும் தொட்டால்
அவனின் தலை 10 ஆக உடையும் என்று …..எவ்வளவு பேரு அறிவர் ...
என்றவாறு பேச்சுகள் தொடங்க... பின் எப்படி ராமன் மற்றும் சீதை
பெண் என்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி
ஆததால் அவள் சீதை