Indrajith
Favoured Frenzy
கடல் கரையில் நின்று,
அலைகளை எண்ணும்
போதெல்லாம்,அவன்
நினைவுகளே கரை ஒதுங்கியது.
நிலா வெளிச்சத்தில்,
அவனுடைய நிழலே
என்னை தனிமையில் தேற்றியது.
சேராமல் போனாலும்,
சேர்ந்து வாழ்ந்த நாட்கள் போதுமே,
காதல் குறையாமல் இருப்பதற்கு…!
Awesome..