• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என் உயிர்த்துடிப்பு நீயே! - இசை

உருவமே இல்லா உன்னை, என்னுள் புதைத்தது நீயே!
விழி வழி காணக் கிடைக்காத நீ, செவி வழி ஈர்த்தாயே உன்னுள்.

என்னுள் வரும் வழியில் செல்வதோடு நில்லாமல்,
இதயத் துடிப்பை கூட உன் வசம் செய்ததும் நீயே!
வசம் செய்தாயே போதாதா? வசியம் செய்துவிட்டது முறையா.

இனி உனை நீங்கி என் செய்வேனோ! என, மனதை வினவ விட்டதும் நீயே!
சற்று சலனமே இல்லாமல் என்னுள் வசிக்க எண்ணிய நீ
செய்யும் மாயங்கள் போதும்.

சிறு துணிவோடு விலகிய என்னை, இறுக அணைத்து கொள்வது முறையா!
என்ன துணிச்சல் உனக்கு, என் இந்த இனிய அவலத்தை பெருக்க.

மாயத்திற்கு உரிய உன்னில், மையமாய் மாற வைத்த நீ
உன் ஜாலத்தால், என்னை ஏன் இப்படி கொல்கிறாய்?

இலையுதிர் காலத்தில் மரக்கிளையின் மேல் துடிக்கும் இலை போல
என்னுள் துடிக்கும் என் உயிர்த்துடிப்பு நீயே!
பரபரவென்ற
பொழுதுகளில்
கடந்து சென்ற
பேருந்தில்
உனக்கு பிடித்த
பாடலொன்று
ஒலித்து
கடக்கிறது....

உள்ளுக்குள்
உறங்கி கொண்டு
இருந்த உன்
நினைவுகள்
முழித்து கொண்ட
அதிர்வலைகள்
எனக்குள்....

என்றும் அன்புடன்
Sugarlips
 
பரபரவென்ற
பொழுதுகளில்
கடந்து சென்ற
பேருந்தில்
உனக்கு பிடித்த
பாடலொன்று
ஒலித்து
கடக்கிறது....

உள்ளுக்குள்
உறங்கி கொண்டு
இருந்த உன்
நினைவுகள்
முழித்து கொண்ட
அதிர்வலைகள்
எனக்குள்....
Adadaeee aam perunthil ketkum paadal inum migaiyana ninaivugalai uruvakum
 
உன் விரல்கள் தீண்டிட இசை
உன் விழிகள் தீண்டிட காதல்
என்னை ஆட்டிப்படைக்கும் இவையிரண்டும் உருவமில்லா உணர்ச்சிக்குவியல்கள்..!!

-sugarlips
 
உன் விரல்கள் தீண்டிட இசை
உன் விழிகள் தீண்டிட காதல்
என்னை ஆட்டிப்படைக்கும் இவையிரண்டும் உருவமில்லா உணர்ச்சிக்குவியல்கள்..!!

-sugarlips
Song lyrics ninaivuku varuthe....

Vizhuyoduu vizhi pesaaa
Viralodu viral pesaa
Adadaaaaa veru ena pesaa
 
உருவமே இல்லா உன்னை, என்னுள் புதைத்தது நீயே!
விழி வழி காணக் கிடைக்காத நீ, செவி வழி ஈர்த்தாயே உன்னுள்.

என்னுள் வரும் வழியில் செல்வதோடு நில்லாமல்,
இதயத் துடிப்பை கூட உன் வசம் செய்ததும் நீயே!
வசம் செய்தாயே போதாதா? வசியம் செய்துவிட்டது முறையா.

இனி உனை நீங்கி என் செய்வேனோ! என, மனதை வினவ விட்டதும் நீயே!
சற்று சலனமே இல்லாமல் என்னுள் வசிக்க எண்ணிய நீ
செய்யும் மாயங்கள் போதும்.

சிறு துணிவோடு விலகிய என்னை, இறுக அணைத்து கொள்வது முறையா!
என்ன துணிச்சல் உனக்கு, என் இந்த இனிய அவலத்தை பெருக்க.

மாயத்திற்கு உரிய உன்னில், மையமாய் மாற வைத்த நீ
உன் ஜாலத்தால், என்னை ஏன் இப்படி கொல்கிறாய்?

இலையுதிர் காலத்தில் மரக்கிளையின் மேல் துடிக்கும் இலை போல
என்னுள் துடிக்கும் என் உயிர்த்துடிப்பு நீயே!
notes-vivek.gifNote Panungapa Note Panungapa...
 
Top