• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

உடைந்த இதயம்

Nakshatraa ❤️

꧁☆* Angel Of Loneliness *☆꧂
Senior's
Posting Freak
images (3) (9).jpeg
அன்பை போல மிகச்
சிறந்த பரிசும் இல்லை
அன்பை போல மிக
மோசமான தண்டனையும்
இல்லை அன்பு ஏமாற்றம்
அடையும் போது அதன்
வலி பெரிதாக இருக்கும்.....

இந்த உலகில் விலை
மதிப்பில்லாத பொக்கிஷம்
அன்பு தான் ஆனால் அது
எந்த விலையும் இல்லாமல்
கிடைப்பதால் அதன்
பெறுமதியை பலரும்
உணர்வதில்லை.....

உயிருடன் வாழும் போதே
மரணத்தை பார்த்தவர்கள்
அளவுக்கு மீறிய அன்பு
வைத்து ஏமாற்றம்
அடைந்தவர்கள்.....

அன்பு எனும்
பொக்கிஷத்தை தர
எனக்கு யாரும் இல்லை
என்பதை விட, நாம்
யாருக்கும் பாரமாக இல்லை
என்பதே உண்மை.....
 
View attachment 126998
அன்பை போல மிகச்
சிறந்த பரிசும் இல்லை
அன்பை போல மிக
மோசமான தண்டனையும்
இல்லை அன்பு ஏமாற்றம்
அடையும் போது அதன்
வலி பெரிதாக இருக்கும்.....

இந்த உலகில் விலை
மதிப்பில்லாத பொக்கிஷம்
அன்பு தான் ஆனால் அது
எந்த விலையும் இல்லாமல்
கிடைப்பதால் அதன்
பெறுமதியை பலரும்
உணர்வதில்லை.....

உயிருடன் வாழும் போதே
மரணத்தை பார்த்தவர்கள்
அளவுக்கு மீறிய அன்பு
வைத்து ஏமாற்றம்
அடைந்தவர்கள்.....

அன்பு எனும்
பொக்கிஷத்தை தர
எனக்கு யாரும் இல்லை
என்பதை விட, நாம்
யாருக்கும் பாரமாக இல்லை
என்பதே உண்மை.....
Really nice..
 
View attachment 126998
அன்பை போல மிகச்
சிறந்த பரிசும் இல்லை
அன்பை போல மிக
மோசமான தண்டனையும்
இல்லை அன்பு ஏமாற்றம்
அடையும் போது அதன்
வலி பெரிதாக இருக்கும்.....

இந்த உலகில் விலை
மதிப்பில்லாத பொக்கிஷம்
அன்பு தான் ஆனால் அது
எந்த விலையும் இல்லாமல்
கிடைப்பதால் அதன்
பெறுமதியை பலரும்
உணர்வதில்லை.....

உயிருடன் வாழும் போதே
மரணத்தை பார்த்தவர்கள்
அளவுக்கு மீறிய அன்பு
வைத்து ஏமாற்றம்
அடைந்தவர்கள்.....

அன்பு எனும்
பொக்கிஷத்தை தர
எனக்கு யாரும் இல்லை
என்பதை விட, நாம்
யாருக்கும் பாரமாக இல்லை
என்பதே உண்மை.....
Nice da pattu
 
வலிகள் அதிகமானால் உணர்ந்துகொள் ஒன்றை! இதுவும் கடந்து போகும் என்று...

வாழ்வில் மறக்க முடியாத வலியை தருவது நாம் அதிகம் விரும்பிய ஒருவரே!



சூழ்நிலைனு மனதை ஆறுதல் படுத்திக் கொண்டாலும், சில வலிகளை மட்டும் தவிர்க்க முடிவதில்லை சில விசயங்களில்!

அளவுக்கு மீறி ஆடுபவர்களை காலம் உரிய நேரத்தில் கட்டாயம் திருத்தும். வாழ்க்கை என்னவென்று வலிகளால் திருத்தும்!
 
உடந்துபோன மனதை
எத்தனை முறை ஒட்டுவது?
ஒட்டுவதும் உடைவதும் வாடிக்கை
இது மற்றோர் கண்ணுக்கு வேடிக்கை!

ஒட்டி ஒட்டி உடைந்த மனம்
இன்று துகள்களாகி போயிற்றே
இனி ஒட்டவும் முடியாது
யாராலும் உடைக்கவும் முடியாது!

இனி இதற்கு உயிரில்லை
இதனால் எவ்வித பயனுமில்லை
இருந்த அறிகுறி தெரியவில்லை
இது இருப்பதுதானே பெரும் தொல்லை?

வந்து அள்ளிக்கொள்ளுங்கள்
காற்றினில் கரைக்கலாம்
கடலோடு கலக்கலாம்

மண்ணினிலே புதைக்கலாம்!
 
வலிகள் அதிகமானால் உணர்ந்துகொள் ஒன்றை! இதுவும் கடந்து போகும் என்று...

வாழ்வில் மறக்க முடியாத வலியை தருவது நாம் அதிகம் விரும்பிய ஒருவரே!



சூழ்நிலைனு மனதை ஆறுதல் படுத்திக் கொண்டாலும், சில வலிகளை மட்டும் தவிர்க்க முடிவதில்லை சில விசயங்களில்!

அளவுக்கு மீறி ஆடுபவர்களை காலம் உரிய நேரத்தில் கட்டாயம் திருத்தும். வாழ்க்கை என்னவென்று வலிகளால் திருத்தும்!
Nice !!!
 
உடந்துபோன மனதை
எத்தனை முறை ஒட்டுவது?
ஒட்டுவதும் உடைவதும் வாடிக்கை
இது மற்றோர் கண்ணுக்கு வேடிக்கை!

ஒட்டி ஒட்டி உடைந்த மனம்
இன்று துகள்களாகி போயிற்றே
இனி ஒட்டவும் முடியாது
யாராலும் உடைக்கவும் முடியாது!

இனி இதற்கு உயிரில்லை
இதனால் எவ்வித பயனுமில்லை
இருந்த அறிகுறி தெரியவில்லை
இது இருப்பதுதானே பெரும் தொல்லை?

வந்து அள்ளிக்கொள்ளுங்கள்
காற்றினில் கரைக்கலாம்
கடலோடு கலக்கலாம்

மண்ணினிலே புதைக்கலாம்!
Wow candy ethula irundha sutta
 
நீ பிரிந்து சென்று விடத்தே உன் பிரிவை தாங்கும் சக்தி இந்த இதயத்துக்கு இல்லை
பிரிவு ஒன்று தர நினைத்தால்
என் உயிருக்கு தந்து விடு என் உண்மையான . அன்புக்கு வேண்டாம்
வலிகள் கொடியதுதான் அதை
வார்த்தைகளால் கூறமுடியாது
ஆனால்
இன்று நான் அதை புரிந்து கொண்டேன்
உன் ஒற்றை மௌனத்தில்
உன் ஒற்றை கணீரிலும்
நீ இன்றி நான் இல்லை
உன் அன்பு இன்றி எனக்கு
இந்த உலகத்தில் எதுவும் இல்லை
மணித்துவிடு ஆனால்

தயவுசெய்து மறந்து மட்டும் விடாத என்றும் அன்புடன்..!!
 
நீ பிரிந்து சென்று விடத்தே உன் பிரிவை தாங்கும் சக்தி இந்த இதயத்துக்கு இல்லை
பிரிவு ஒன்று தர நினைத்தால்
என் உயிருக்கு தந்து விடு என் உண்மையான . அன்புக்கு வேண்டாம்
வலிகள் கொடியதுதான் அதை
வார்த்தைகளால் கூறமுடியாது
ஆனால்
இன்று நான் அதை புரிந்து கொண்டேன்
உன் ஒற்றை மௌனத்தில்
உன் ஒற்றை கணீரிலும்
நீ இன்றி நான் இல்லை
உன் அன்பு இன்றி எனக்கு
இந்த உலகத்தில் எதுவும் இல்லை
மணித்துவிடு ஆனால்

தயவுசெய்து மறந்து மட்டும் விடாத என்றும் அன்புடன்..!!
Kavidhai nallarukku but enakku Tamil maranthurum polayae
 
பல கோடி இதயங்கள் சுவாசித்தும் மீதமிருக்கும் காற்றைப் போல, எவ்வளவு எழுதியும் மீதமிருந்து கொண்டு தான் இருக்கிறது. உன் மீதான என் காதல்..!!
 
பேச்சின் முடிவில் நீ ஒற்றை புள்ளி வைக்க நினைக்கும் போதெல்லாம், நான் ஒற்றைக் காலில் தவம் செய்கிறேன்..!!❤
 
பல கோடி இதயங்கள் சுவாசித்தும் மீதமிருக்கும் காற்றைப் போல, எவ்வளவு எழுதியும் மீதமிருந்து கொண்டு தான் இருக்கிறது. உன் மீதான என் காதல்..!!
பேச்சின் முடிவில் நீ ஒற்றை புள்ளி வைக்க நினைக்கும் போதெல்லாம், நான் ஒற்றைக் காலில் தவம் செய்கிறேன்..!!❤
Kavithai sollriya illa kavithai sollranu uruttriya :angel: atha theliva sollu
 
Top