• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

அவளால் நான்....

அன்று மூச்சுக்கு ஒரு முறை என்னை காண தவித்த அவள் கண்கள் தான் ...இன்று என்னை கண்டும் காணாது போல் கடந்து செல்கிறது ...



நீ மறந்திடும் அளவுக்கு என் காதல் இருத்ததா ...?

தெரியவில்லை......

உன்னை தவிர அனைத்தையும் மறந்திடும் அளவுக்கு காதல் செய்தேன் ....என்பது மட்டும் தெரியும்

View attachment 277417

அழகு என்று ரசிக்க படும் மழையே,அதிகமானால் வெறுக்கப்படும்போது ....

அதிகமாக விரும்பப்படும் அன்பு மட்டும் என்ன விதி விலக்கா




எல்லோரும் சண்டை போட்டுட்டு சமாதானம் பண்ண தான் மறுபடியும் பேசுவாங்க ஆனா இங்கே இங்கே மறுபடியும் சண்டை தான் வருது





இந்த உலகத்திலே கொடுமையானது நம்மை நேசிப்பவர்கள் நம்மை தவறாக புரிந்து கொள்வது தான் எவ்வளவு முயற்சி செய்தாலும் நம்மை பேச விடாமல் செய்கிறது அவளின் கோபம்



உன் பெயரை காணும் சில நொடி நேரங்களுக்காக

பல மணி நேரம் காத்திருக்கும்,

அந்த நொடிகளுக்கு தெரியும்

நான் உன் மீது கொண்ட

காதலின் உச்சம்..



தூரம் கூட பெரிதாய்த் தெரியவில்லை

அவள் என்னை கண்டும் காணாமல் செல்லும் போது.....

இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் என்னிடம் ....


View attachment 277418

கண் முன்னே இருக்கும் என்னை விடுத்து கனவில் தேடுகிறாய்!!!!....







நீ என்னுடையவள் அல்ல என்று விதி முடிவு எடுத்தாலும் எந்தன் வாழ்க்கையில் உன்னை நேசிப்பதை நான் ஒரு போதும் நிறுத்த மாட்டேன் என் அன்பே





உன்னை தவிர்ப்பதும் என்றும் என்னிடம் இல்லை .....நீ என்னை தவிர்ப்பது கூட தாங்கிய என் இதயத்துக்கு நீ தவிப்பதை தாங்காமல் வலிக்கிறது



எனக்கு பிடித்த மாதிரி உன்னை படைத்த இறைவன் ஏனோ எனக்குஎன்று எழுதாமல் விட்டு விட்டான் !!!!



ஜீவன் உள்ள வான் நிலவை நானும் சேர கூடுமோ

பாவம் இந்த என்று பாவம் என்று






சூழ்நிலை கண்டு விட்டு போவேன் என்று எண்ணி விடாதே!!!

இறுகப்பற்றி கொள்வேன் உன்னையும் அதீதமான உன் அன்பையும் ...


அவளுடன்.. அவளுக்காக.. அவள் மடியில்.. அவளாகவே.. அவளிடமே.. என வாழ்ந்து, வீழ்ந்து விடியாமல் போய்விட வேண்டும்.. என் காலைகள்
View attachment 277419
காத்திருப்பு சற்று கடினமாக தான் உள்ளது ....

ஆனாலும் காத்திருக்கிறேன் ....

என்றேனும் இந்த நிகழ்வு என் வாழ்வில் நடந்துவிடாத என்ற விடை தெரியாத ஏக்கத்தில்
என்னவள் ...
.View attachment 277420
Yen Manasula irrukaratha Appadiye sollidada ne.....:clapping::clapping::clapping:
 
பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்


pink-rose.gif


Won’t you come into the garden? I would like my roses to see you....

Happy Rose day AMMU
ammu.jpg



 
மனதில் நினைப்பதை சொல்ல முடியாமல் தவிப்பதை மௌனம் என்று எப்படி சொல்வாய்

கற்பனைகளுக்கு கதவு திறந்து விட்டு நிஜத்திற்கு
ஜன்னலைக் கூட திறக்காதபோது நான் பேசி என்ன ஆக போகிறது

என் உறவுகளை புரிந்துகொள் என்கிறாய்.என் உணர்வுகளை நீ கவனித்ததே இல்லை




 
மண்ணில் விழுந்த
மழை துளியாய்
உன் மனதோடு
தொலைந்து விட்டேன்
என்னுயிரே .................................................:heart1: :heart1: :heart1:
 
அன்று மூச்சுக்கு ஒரு முறை என்னை காண தவித்த அவள் கண்கள் தான் ...இன்று என்னை கண்டும் காணாது போல் கடந்து செல்கிறது ...



நீ மறந்திடும் அளவுக்கு என் காதல் இருத்ததா ...?

தெரியவில்லை......

உன்னை தவிர அனைத்தையும் மறந்திடும் அளவுக்கு காதல் செய்தேன் ....என்பது மட்டும் தெரியும்

View attachment 277417

அழகு என்று ரசிக்க படும் மழையே,அதிகமானால் வெறுக்கப்படும்போது ....

அதிகமாக விரும்பப்படும் அன்பு மட்டும் என்ன விதி விலக்கா




எல்லோரும் சண்டை போட்டுட்டு சமாதானம் பண்ண தான் மறுபடியும் பேசுவாங்க ஆனா இங்கே இங்கே மறுபடியும் சண்டை தான் வருது





இந்த உலகத்திலே கொடுமையானது நம்மை நேசிப்பவர்கள் நம்மை தவறாக புரிந்து கொள்வது தான் எவ்வளவு முயற்சி செய்தாலும் நம்மை பேச விடாமல் செய்கிறது அவளின் கோபம்



உன் பெயரை காணும் சில நொடி நேரங்களுக்காக

பல மணி நேரம் காத்திருக்கும்,

அந்த நொடிகளுக்கு தெரியும்

நான் உன் மீது கொண்ட

காதலின் உச்சம்..



தூரம் கூட பெரிதாய்த் தெரியவில்லை

அவள் என்னை கண்டும் காணாமல் செல்லும் போது.....

இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் என்னிடம் ....


View attachment 277418

கண் முன்னே இருக்கும் என்னை விடுத்து கனவில் தேடுகிறாய்!!!!....







நீ என்னுடையவள் அல்ல என்று விதி முடிவு எடுத்தாலும் எந்தன் வாழ்க்கையில் உன்னை நேசிப்பதை நான் ஒரு போதும் நிறுத்த மாட்டேன் என் அன்பே





உன்னை தவிர்ப்பதும் என்றும் என்னிடம் இல்லை .....நீ என்னை தவிர்ப்பது கூட தாங்கிய என் இதயத்துக்கு நீ தவிப்பதை தாங்காமல் வலிக்கிறது



எனக்கு பிடித்த மாதிரி உன்னை படைத்த இறைவன் ஏனோ எனக்குஎன்று எழுதாமல் விட்டு விட்டான் !!!!



ஜீவன் உள்ள வான் நிலவை நானும் சேர கூடுமோ

பாவம் இந்த என்று பாவம் என்று






சூழ்நிலை கண்டு விட்டு போவேன் என்று எண்ணி விடாதே!!!

இறுகப்பற்றி கொள்வேன் உன்னையும் அதீதமான உன் அன்பையும் ...


அவளுடன்.. அவளுக்காக.. அவள் மடியில்.. அவளாகவே.. அவளிடமே.. என வாழ்ந்து, வீழ்ந்து விடியாமல் போய்விட வேண்டும்.. என் காலைகள்
View attachment 277419
காத்திருப்பு சற்று கடினமாக தான் உள்ளது ....

ஆனாலும் காத்திருக்கிறேன் ....

என்றேனும் இந்த நிகழ்வு என் வாழ்வில் நடந்துவிடாத என்ற விடை தெரியாத ஏக்கத்தில்
என்னவள் ...
.View attachment 277420
:clapping: Unnoda lines la super bro!!
:bandid: But Ennoda Veena Pona Mindvoice Enna soluthu Enkita!!

Athu Epdi Thimigalam 100 Problem+ 100 Problem= 200 Problem thana Varum! Epdi 0 problem Varu nu Kekuthu Bro!!
images (8).jpeg
 
"I don’t love you just with my heart and mind, but with my soul. Because if my mind forgets and my heart stops, my soul will still remember.


எனக்குள்ள வேதனை நிலவுக்குத்
தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடியில்லை எழுதிய
கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும்
கால்களில்லை



Happy Teddy day Ammu


p.jpg


உயிர் உருவாத உருகுலைக்காத என்னில்
வந்து சேர நீ யோசிக்காத

திசை அறியாத பறவைய போல பறக்கவும்
ஆச உன்னோடு தூர

வாழ்க்க தீர தீர வாயேன் நிழலா கூட
சாகும் தூரம் போக துணையா நீயும்

A temple date with you :hearteyes::hearteyes::hearteyes:



 
Happy Kiss Day Ammu



நீ உருகி வழிந்திடும் தங்கம்
உன்னைப் பார்த்த
கண்ணில் ஆதங்கம்
உன் எடையும் இடையும் தான் கொஞ்சம்


கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது

நெஞ்சு வலி வலி கொஞ்சம்

மறைஞ்சி போகட்டும்:p




:heart1:








ammu.jpg
 
Happy Valentine's Day Ammu

vp.jpg
உடல் கடந்துமே
உயிர் பறக்குமே
புது பிரபஞ்சமே நமக்காகவே

ஓடும் நேரம் நிறுத்தி
ஆயுள் ரேக திருத்தி
காதல் செய்வன் கடத்தி
உன் ஒருத்தி நெருப்பும் இறப்பு வரைக்கும்

உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்




உன்னருகே
நான் இருந்தும் உண்மை
சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை

உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில்
தானே தயக்கம் நீயே
சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்

தினம் தினம்
கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு

ammu.jpg
 
எத்தனை முறை காயப்பட்டாலும் மனதிற்கு பிடித்தவரை ஒரு பொழுதும் வெறுக்காது ...வெறுத்தப்பது போல் நடிக்க மட்டும் தான் செய்யும்


என்னையும் மீறியும் நேசித்தேன் உன்னை,எல்லை மீறியும் நேசித்தேன் உன்னை அதனால் தான் என்னவோ இன்று தன்னை மீறி கலங்குகிறது என் கண்கள் ...




 
Top