இரவுகள் நீள இமைகளும் மூட…
இடைவெளி ஏனோ கண்மணியே…
யுகங்களை தாண்டி… விரல்களை பூட்டி…
முத்தங்களை தின்போம் அடியே…
சாளரத்தின் வெளிச்சத்திலே அரும்புகிறேன்…
மெய் கடலின் அலைகளிலே…
சுழலுதே கவிழுதே மனமதுவே …
இடைவெளி ஏனோ கண்மணியே…
யுகங்களை தாண்டி… விரல்களை பூட்டி…
முத்தங்களை தின்போம் அடியே…
சாளரத்தின் வெளிச்சத்திலே அரும்புகிறேன்…
மெய் கடலின் அலைகளிலே…
சுழலுதே கவிழுதே மனமதுவே …




why wat happened


....


Reactions: Petr0maX