• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Ninaivugalin sarugugal part 11

Babe dolly

Active Ranker
Nee varuvai Enna - 1



இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்தது தேர்வு முடிந்ததும் அனைவரும் ஸ்கூல் இருக்க வருமாறு சொல்லியிருந்தார்கள். எங்கள் இங்கு ஸ்கூலில் தேர்வு மையம் இல்லை. இங்கே பக்கம் சென்று ஒரு பள்ளியில் எழுதிய வந்தோம்... ஸ்கூல் சென்றேன் .. தோழிகளிடம் உரைஅடிவிட்டு அவனை தேடினேன் எங்கும் இல்லை, நிவி எங்கு சென்றால் என்றும் தேடினேன், அப்பொழுது கிழே ஸ்கூல் கேட் நோக்கி நடந்தான் அவனை கண்டுவிட்டென் , நானோ வரேண்டவில் நடக்க , அவன் ஸ்கூல் கேட் நோக்கி நடக்க அவன் பார்வை என் மேல நான் அவனை நோக்கி பாரக்க வெளியே சென்று விட்டான் ,நிவி இடம் பை சொல்லிட்டு நானும் விடை பெற்று வீடு திரும்பினேன் ,

ஏன் மீள முடிய வில்லை உன் நினைவுகளில்,
ஏன் உன்னை சந்திக்கிறேன் என் கனவுகளில் ,
ஏன் இதயம் பறித்து விட்டு மிதக்க விட்டாய் கேள்விகளில்?!!




இதயத்தின் வலியை அன்றுதான் உணர்ந்தேன் நான். பதினோராம் வகுப்பு தொடங்க வாமூன்று மாதம் ஆகும் உன்னை காணாமல் உன் கண்களை காணாமல் நான் எப்படி இருப்பேன்.

( சரண்யா என்ன அந்தப் பக்கம் மட்டும் மிகவும் எழுத்துக்கள் அழிந்து தண்ணீர் உள்ளே போட்டது போல் இருந்தது அப்போ அழுதுட்டு எழுதி இருக்கா பிறகு அந்த பக்கங்களை திருப்பி பார்க்க அந்த டைரியில் வேறு எந்தப் பக்கமும் பீல் பண்ண வில்லை.. அவள் மனதில் பல கேள்விகள் அதற்கப்புறம் என ஆனது )...
யோசித்து கொண்டே அவள் வீட்டிற்கு நுழைந்தேன் , அவள் மேலே மொட்டை மாடியில் செடிகளுக்கு தண்ணீர் விட்டு கொண்டு இருக்கிறாள் என்று பெரியம்மா கூறினார் ,
அங்கு சென்றேன் அவள் என்னை பார்த்து விட்டு வா என்றாள் , ஆமா அதுக்கு அப்ரம் என்னாச்சு , எதுமே இல்ல அவங்கள பார்த்தியா பேசனியா என்று அவள் கேட்க,
10 த் ரிசல்ட் வெளியானது , அவன் ஸ்கூல் திர்ட், மிகவும் சந்தோசமாக இருந்தது, செய்த்தள்களில் அவன் முகம் வந்தது , நான் அதை கட் செய்து பாத்திரமாக வைத்தேன்.
மேல 11 வகுப்பு நோக்கி கால் எடுத்து வெய்தேன் , இனகுரேஷன் ஃபுங்ஷன், வெய்து இருந்தார்கள், நான் அங்கு தேடினேன் காண வில்லை , நானும் நிவியும் சென்று பெயர் பட்டியலை பார்த்தோம்...



என் நினைவுகளில் வாழுபவனை ,
நிஜத்தில் கண்டு கதைகின்ற ,கனவு காட்சியை ,
களைக்கும் முற்றுப்புள்ளியாய்
என் கண்ணீர் துளிகள்!!!

( To be continued)
 
Last edited:
Dolly, intha paper cutting romba oru iyalbana vishayam, athai arumaiya soliruka, yaarukum theriyamal athai parthu oru punagai varum aaah
 
Top