S
Satriyasis
Guest
“அன்பைப் பொழியும் அன்னையாகவும்.. அறிவைப் பெருக்கும் ஆசிரியையாகவும்..
அக்கறை செலுத்தும் சகோதரியாகவும்.. தோழமை காட்டும் தோழியாகவும்..
மனோதோடு கரைந்து விட்ட மனைவியாகவும்.. மகிழ்ச்சியை இறைக்கும் மகளாகவும்..
தந்தையான பின்பும் நம்மை குழந்தையாக பார்க்கும் பாட்டியாகவும்..
ஆண்களைச் சுற்றி பல பருவங்களிலும் உருவங்களிலும் நிறைந்திருக்கும்..
பெண்களைப் போற்றுவோம்..”
அக்கறை செலுத்தும் சகோதரியாகவும்.. தோழமை காட்டும் தோழியாகவும்..
மனோதோடு கரைந்து விட்ட மனைவியாகவும்.. மகிழ்ச்சியை இறைக்கும் மகளாகவும்..
தந்தையான பின்பும் நம்மை குழந்தையாக பார்க்கும் பாட்டியாகவும்..
ஆண்களைச் சுற்றி பல பருவங்களிலும் உருவங்களிலும் நிறைந்திருக்கும்..
பெண்களைப் போற்றுவோம்..”