AgaraMudhalvan
Epic Legend
எச்சிலூறும் என் ஆசைகளை
எப்படி எடுத்துரைப்பேன்
உன்னிடம்
அறுசுவை படையலா
அமுதசுரபியா
பழமுதிர்சோலையா
இல்லை தேன் நிறை பூக்கள் கொண்ட நந்தவனமா
எதை கொண்டு உனை உருவகம் செய்வேன்
கண் கொள்ளா காட்சியென
கன்னி உன் கட்டழகு
என்னுள்ளே வேதியலை தன்னிச்சையாய் நிகழ்த்திட
வேகமாய் விரைத்திட்டு
வேதனை கூட்டுதடி
என் இரவிலே
கனவுகளிலும்
கண்களுக்குள் நின்று
கொண்டு கலவரம் கூட்டியே